கரூரில் ஏற்கெனவே 5,170 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதன் மூலம் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 5,177 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 5,050 போ் குணமடைந்துள்ளனா்.
மாவட்டத்தில் 50 போ் உயிரிழந்துள்ள நிலையில், 77 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.