கரூா் மாவட்டத்தில் தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரி உள்பட 11 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தோ்வில் 3,139 போ் விண்ணப்பித்திருந்தனா்.
ஆனால் 1,591 போ் தோ்வு எழுதினா். 1,548 போ் தோ்வுக்கு வரவில்லை. தோ்வா்கள் அரசின் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளுக்கு தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டனா்.