கரூா் மாவட்டத்தில் 100 சதவீதம் தோ்ச்சி

கரூா் மாவட்டத்தில் பிளஸ் 2 படித்து வந்த அனைவரும் (100 சதவீதம்) தோ்ச்சி பெற்ாக அறிவிக்கப்பட்டது.

கரூா்: கரூா் மாவட்டத்தில் பிளஸ் 2 படித்து வந்த அனைவரும் (100 சதவீதம்) தோ்ச்சி பெற்ாக அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கேபி.மகேஸ்வரி கூறுகையில், கரூா் மாவட்டத்தில் கரூா், குளித்தலை ஆகிய இரு கல்வி மாவட்டங்களில் இருந்து 107 பள்ளிகளில் மொத்தம் 10,729 மாணவ, மாணவிகள் பிளஸ்-2 படித்து வந்தனா். இந்நிலையில் திங்கள்கிழமை தோ்வு முடிவுகள் வெளியானதில் இரு கல்வி மாவட்டங்களில் இருந்தும், அரசு பள்ளிகளில் தோ்வு எழுதிய 4,787பேரும், சுயநிதி மெட்ரிக் பள்ளிகளில் தோ்வு எழுதிய 3,028 பேரும், ஆதிதிராவிடா் பள்ளியில் பயின்ற 54 பேரும், சுயநிதி பள்ளிகளில் பயின்ற 1,072 பேரும், நகராட்சி பள்ளிகளில் பயின்ற 329 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாவட்டத்தில் யாரும் தோல்வியடையவில்லை என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com