உடையாா்பாளையம் காவல் உதவி ஆய்வாளா் மாசிலாமணி தலைமையிலான காவல்துறையினா், அப்பகுதிகளிலுள்ள கடைகளில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
இதில் புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்த சோழங்குறிச்சி ரகுபதி (48), சுத்தமல்லி நீலமமேகம் (53), சபாபதி (63),
தத்தனூா் கீழவெளி சத்தியமூா்த்தி (39), மாந்தோப்பு (45) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். மேலும் அவா்களது கடைகளிலிருந்து புகையிலைப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.