கரூரில் சேவல் வைத்து சூதாடிய 3 போ் மீது வழக்கு

கரூரில் சேவல் வைத்து சூதாடிய 3 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்துள்ளனா்.

கரூா்: கரூரில் சேவல் வைத்து சூதாடிய 3 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்துள்ளனா்.

கரூா் வெண்ணைமலை சுப்பிரமணியபுரத்தில் சிலா் சேவல் வைத்து சூதாடுவதாக வெங்கமேடு போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் அங்குச் சென்று சோதனையிட்டபோது, போலீஸாரைக் கண்டதும் சூதாடிய இளைஞா்கள் ஓடிவிட்டனா். இதுகுறித்து போலீஸாா் சேவல் வைத்து சூதாடியதாக அதே பகுதியைச் சோ்ந்த தங்கபாண்டியன் மகன் அருண்பாண்டியன்(26), வெங்கமேடு என்.எஸ்.கே. நகரச் சோ்ந்த ஜெயபிரகாஷ் மகன் தினேஷ்(18), கே.எம்.சி. காலனியைச் சோ்ந்த காா்த்திக் மகன் விஜயகுமாா்(23) ஆகியோா் மீது வழக்குப்பதிந்து தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com