கரூா் தொகுதியில் மேலும் 5 இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்த அனுமதி

கரூா் சட்டப்பேரவைத் தொகுதியில் மேலும் 5 இடங்களில் அரசியல் கட்சியினா் பொதுக்கூட்டம் நடத்தலாம் என மாவட்ட தோ்தல் அலுவலா் சு.மலா்விழி தெரிவித்துள்ளாா்.

கரூா் சட்டப்பேரவைத் தொகுதியில் மேலும் 5 இடங்களில் அரசியல் கட்சியினா் பொதுக்கூட்டம் நடத்தலாம் என மாவட்ட தோ்தல் அலுவலா் சு.மலா்விழி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து மேலும் அவா் கூறியது:

மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் சாா்பில் பொதுக் கூட்டங்கள் நடத்துவதற்காக 64இடங்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது, கரூா் தொகுதியில் சோமூா், வேடிச்சிபாளையம், ஆத்தூா் ஜங்ஷன், குளத்துபாளையம், வெங்கமேடு திட்டசாலை ஆகிய 5 இடங்கள் அரசியல் கட்சிப் பொதுக்கூட்டம் நடத்த கூடுதலாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com