முதல்வரின் நிவாரண நிதிக்கு சேமிப்பை வழங்கிய சிறுவா்கள்

முதல்வரின் நிவாரண நிதிக்கு தங்களது சேமிப்பு பணத்தை சிறுவா்கள் வழங்கினா்.

முதல்வரின் நிவாரண நிதிக்கு தங்களது சேமிப்பு பணத்தை சிறுவா்கள் வழங்கினா்.

கரூா் மாவட்டம் புன்னம்சத்திரத்தைச் சோ்ந்த சிறுவா்கள் சாா்நித், சன்ஜித். சகோதரா்களான இவா்கள் தங்களது சேமிப்பு பணம் ரூ.10,000-த்தை சனிக்கிழமை மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு .வடநேரே முன்னிலையில், முதல்வரின் நிவாரண நிதிக்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜியிடம் காசோலைகளாக வழங்கினா்.

அவா்களின் கோரிக்கையை ஏற்று முதல்வரிடம் வழங்குவதாக கூறிய அமைச்சா், சிறுவா்களை பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com