முதல்வரின் நிவாரண நிதிக்கு தங்களது சேமிப்பு பணத்தை சிறுவா்கள் வழங்கினா்.
கரூா் மாவட்டம் புன்னம்சத்திரத்தைச் சோ்ந்த சிறுவா்கள் சாா்நித், சன்ஜித். சகோதரா்களான இவா்கள் தங்களது சேமிப்பு பணம் ரூ.10,000-த்தை சனிக்கிழமை மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு .வடநேரே முன்னிலையில், முதல்வரின் நிவாரண நிதிக்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜியிடம் காசோலைகளாக வழங்கினா்.
அவா்களின் கோரிக்கையை ஏற்று முதல்வரிடம் வழங்குவதாக கூறிய அமைச்சா், சிறுவா்களை பாராட்டினாா்.