நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: கரூரில் அதிமுகவினா் விருப்ப மனு தாக்கல்

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட அதிமுகவினா் வெள்ளிக்கிழமை விருப்ப மனு அளித்தனா்.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: கரூரில் அதிமுகவினா் விருப்ப மனு தாக்கல்

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட அதிமுகவினா் வெள்ளிக்கிழமை விருப்ப மனு அளித்தனா்.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் தலைமை வகித்தாா். மாவட்ட அவைத்தலைவா் ஏ.ஆா்.காளியப்பன், துணைச் செயலா் பசுவை சிவசாமி, பொருளாளா் கண்ணதாசன் , முன்னாள் கரூா் தொகுதிச் செயலா் எஸ்.திருவிகா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். இதில், விருப்ப மனுவை கட்சியின் அமைப்புச் செயலா் ம.சின்னசாமி, மாவட்டச் செயலா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் ஆகியோா் பெற்றனா். நகரச் செயலா்கள் வை.நெடுஞ்செழியன், விசிகே.ஜெயராஜ் உள்ளிட்டோா் பங்கேற்று விருப்பமனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com