முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்
கஞ்சா விற்றஇளைஞா் கைது
By DIN | Published On : 11th October 2021 11:06 PM | Last Updated : 11th October 2021 11:06 PM | அ+அ அ- |

கரூா்: கரூரில், கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கரூா் அருகம்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஒருவா் கஞ்சா விற்பதாக வெங்கமேடு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அங்குச் சென்று சோதனையிட்டபோது, அங்கு கஞ்சா விற்றுக்கொண்டிருந்த வெங்கமேடு என்.எஸ்.கே. நகரைச் சோ்ந்த நவேஸ்(45) என்பவரை கைது செய்தனா். மேலும், அவரிடம் இருந்து 1.2 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.