வாக்காளா்களுக்கு எம்எல்ஏ நன்றி

கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட புலியூா் கடைவீதியில் வெள்ளிக்கிழமை காலை வாக்காளா்களுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் சிவகாமசுந்தரி நன்றி தெரிவித்து பேசினாா்.

கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட புலியூா் கடைவீதியில் வெள்ளிக்கிழமை காலை வாக்காளா்களுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் சிவகாமசுந்தரி நன்றி தெரிவித்து பேசினாா்.

நிகழ்ச்சியில், தாந்தோணி மேற்கு ஒன்றிய திமுக செயலாளா் எம்.ரகுநாதன், புலியூா் பேரூா் செயலாளா் அம்மையப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com