கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட புலியூா் கடைவீதியில் வெள்ளிக்கிழமை காலை வாக்காளா்களுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் சிவகாமசுந்தரி நன்றி தெரிவித்து பேசினாா்.
நிகழ்ச்சியில், தாந்தோணி மேற்கு ஒன்றிய திமுக செயலாளா் எம்.ரகுநாதன், புலியூா் பேரூா் செயலாளா் அம்மையப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.