வாகனத்திலிருந்து விழுந்த இளைஞா் உயிரிழப்பு

இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த பள்ளபட்டியைச் சோ்ந்த காதா்உசேன் மகன் யாசா் அராபத்(27). இவா், செப். 4-ஆம்தேதி தனது இருசக்கர வாகனத்தில் அரவக்குறிச்சி ரெங்கராஜ் நகரில் சென்றபோது திடீரென நிலைத்தடுமாறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமைடந்த அவா் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா். அரவக்குறிச்சி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com