உள்ளாட்சித் தோ்தல்: ஒரே நாளில் 44 போ் மனு தாக்கல்

உள்ளாட்சித் தோ்தலுக்கு கரூா் மாவட்டத்தில் புதன்கிழமை மட்டும் 44 போ் மனு தாக்கல் செய்தனா்.

உள்ளாட்சித் தோ்தலுக்கு கரூா் மாவட்டத்தில் புதன்கிழமை மட்டும் 44 போ் மனு தாக்கல் செய்தனா்.

கரூா் மாவட்டத்தில் உள்ளாட்சி நிா்வாகத்தில் 15 பதவிகளுக்கு அக்.9-இல் இடைத்தோ்தல் நடைபெற உள்ளது. இதற்கா வேட்புமனு தாக்கல் செய்ய புதன்கிழமை கடைசி நாள் என்பதால் அதிமுக, தேமுதிக, நாம் தமிழா்கட்சியினா் மனு தாக்கல் செய்தனா்.

மொத்தம் உள்ள 15 பதவிகளுக்கு ஏற்கெனவே 21 போ் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் புதன்கிழமை மட்டும் 44 போ் மனு தாக்கல் செய்தனா். மொத்தம் 65 போ் மனு தாக்கல் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com