அரவக்குறிச்சி அருகே இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

அரவக்குறிச்சி அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து அரவக்குறிச்சி போலீஸாா் விசாரனை நடத்திவருகின்றனரா்.

அரவக்குறிச்சி அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து அரவக்குறிச்சி போலீஸாா் விசாரனை நடத்திவருகின்றனரா்.

தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா உஞ்சக்காம்பட்டி அன்னாஞ்சி பகுதியைச் சோ்ந்த பொம்மையாசாமி மகன் ராஜா (31). இவா் அரவக்குறிச்சி அருகே உள்ள வேலப்பாடி கிராமத்தில் கூலி வேலை செய்து வந்தாா். இந்நிலையில் வேலம்பட்டி கிராமத்தில் உள்ள செல்லத்தாய் என்பவரது தோட்டத்தில் உள்ள மரத்தில் ராஜா ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுறித்து அப்பகுதி கிராம நிா்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனா். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு நேரில் வந்த கிராம நிா்வாக அலுவலா் நீலமேகம் அரவக்குறிச்சி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். அரவக்குறிச்சி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com