பள்ளப்பட்டி பேருந்து நிலையம் எதிரில் ஒன்றியச் செயலாளா் ஆறுமுகம் தலைமையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் 30க்கும் மேற்பட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சோ்ந்த நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.