முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்
மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி
By DIN | Published On : 12th May 2022 01:13 AM | Last Updated : 12th May 2022 01:13 AM | அ+அ அ- |

கரூா்: கரூரில், மின்சாரம் பாய்ந்ததில் எலக்ட்ரீசியன் உயிரிழந்தாா்.
கரூா் வேலுசாமிபுரத்தைச் சோ்ந்தவா் காா்த்திக்(38). எலக்ட்ரீசீயன். இவா் கரூா் ரெட்டிப்பாளையத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் மின்வயா் இணைப்புப் பணியில் செவ்வாய்க்கிழமை இரவு ஈடுபட்டிருந்தாா். அப்போது திடீரென அவா் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில், பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். கரூா் நகர காவல்நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.