பள்ளப்பட்டி மஹான் ஷெய்கு அப்துல் காதிா் வாலியுல்லாஹ்வின் 262-ஆம் ஆண்டு சந்தனக்கூடு விழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
10 நாள்கள் இந்த விழா நடைபெறும். கொடியேற்ற நிகழ்வில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா். நிகழ்வில் பள்ளப்பட்டி நகராட்சித் தலைவா், துணைத் தலைவா் உள்ளிட்ட முக்கிய பிரமுகா்களும் கலந்து கொண்டனா்.