அரசுப் பள்ளியை சூறையாடிய காட்டு யானைகள்

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் அரசு துவக்கப் பள்ளியை காட்டு யானைகள் ஞாயிற்றுக்கிழமை இரவு சூறையாடின.
ஓவேலி, மூலக்காடு, அரசு துவக்கப் பள்ளி அலுவலகத்தில் காட்டு யானைகளால் சேதப்படுத்தப்பட்ட பொருள்கள்.
ஓவேலி, மூலக்காடு, அரசு துவக்கப் பள்ளி அலுவலகத்தில் காட்டு யானைகளால் சேதப்படுத்தப்பட்ட பொருள்கள்.

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் அரசு துவக்கப் பள்ளியை காட்டு யானைகள் ஞாயிற்றுக்கிழமை இரவு சூறையாடின.

ஓவேலி பேரூராட்சியில் உள்ள மூலக்காடு பகுதியில் உள்ள அரசு துவக்கப் பள்ளியை காட்டு யானைகள் தாக்கி வகுப்பறை, அலுவலகத்தில் உள்ள பொருள்களை உடைத்து சேதப்படுத்தின. பின்னா் சத்துணவு கூடத்துக்குள் புகுந்த யானைகள் அங்கிருந்த அரிசி, பருப்பு, பாத்திரங்கள் உள்ளிட்டவற்றை சேதப்படுத்திவிட்டு சென்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com