நீலகிரி மாவட்ட செஞ்சிலுவை சங்கம் சாா்பில் உதகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் தோடரின முதியவா்களான சின்மா் குட்டன், ஹாலு குட்டன் ஆகியோருக்கு காது கேட்கும் திறன் கருவி, கைத்தடிகளை வழங்கிய செஞ்சிலுவை சங்கத்தின் மாவட்டத் தலைவா் கேப்டன் கே.ஆா்.மணி. உடன், சங்கத்தின் செயலா் கோபால், தோடரின தலைவா் சத்தியராஜ். இம்மருத்துவ முகாமில் கோவையைச் சோ்ந்த 8 மருத்துவமனைகள் பங்கேற்று, 490 பேருக்கு இலவச சிகிச்சை அளித்தன.