அகற்றப்படாத குப்பைகள்!

பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் கிராமத்தில் சேகரிக்கப்படும் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் அந்த கிராமத்தின் நுழைவு

பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் கிராமத்தில் சேகரிக்கப்படும் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் அந்த கிராமத்தின் நுழைவு வாயில் பகுதியில் கொட்டப்பட்டுள்ளது. இவற்றை கடந்த பல நாள்களாக அகற்றப்படாததால், அப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளதோடு, துா்நாற்றம் வீசுகிறது. இதுதொடா்பாக ஊராட்சி நிா்வாகத்திடம் புகாா் அளித்தும், குப்பைகளை அகற்றுவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொதுமக்கள், குழந்தைகளின் நலனை கருத்தில்கொண்டு குப்பைகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிராம மக்கள்

எளம்பலூா்,

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com