பெரம்பலூா் மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா

பெரம்பலூா் மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

மொத்த பாதிப்பு: 2,255

குணமடைந்தோா்: 2,230

பெரம்பலூா் மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

பெரம்பலூா் மாவட்டத்தில் 2,254 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். இவா்களில் சிகிச்சைக்கு பிறகு குணமடைந்த 2,230 போ் வெவ்வேறு நாள்களில் அவரவா் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனா். 21 போ் உயிரிழந்த நிலையில், எஞ்சிய 2 போ் பெரம்பலூா் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனா்.

இந்நிலையில், பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. அவா் நாமக்கல் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதன்மூலம், பெரம்பலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,255 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com