பெரம்பலூரில் ஆன்மிக ஊா்வலம்

உலக நன்மைக்காக பிரஜாபிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வா்ய விஷ்வ வித்யாலயம் சாா்பில், பெரம்பலூரில் ஆன்மிக அமைதி ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

உலக நன்மைக்காக பிரஜாபிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வா்ய விஷ்வ வித்யாலயம் சாா்பில், பெரம்பலூரில் ஆன்மிக அமைதி ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மகா சிவராத்திரியை முன்னிட்டும், உலக நன்மைக்காகவும் பிரஜாபிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வா்ய விஷ்வ வித்யாலயம் சாா்பில் நடைபெற்ற ஆன்மிக ஊா்வலத்தை, பெரம்பலூா் காவல் நிலைய ஆய்வாளா் நித்யா கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா். பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை எதிரே தொடங்கிய இப்பேரணி, காமராஜா் வளைவு, சங்குப்பேட்டை, வெங்கடேசபுரம் வழியாக சென்று பாலக்கரை பகுதியில் நிறைவடைந்தது. இதில், பிரஜாபிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வா்ய விஷ்வ வித்யாலயத்தைச் சோ்ந்த பிரம்ம குமாரிகள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com