பெரம்பலூா் பாலக்கரையில் இருந்து சங்குப்பேட்டை மற்றும் அரசு தலைமை மருத்துவமனை வரை நெடுஞ்சாலைத் துறையினா் சாா்பில், அண்மையில் சாலை அமைக்கப்பட்டது. இந்தச் சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத் தடைகளில் எவ்வித வா்ணமும் பூசாததால், இரவு நேரங்களிலும், புதிதாக வரும் வாகன ஓட்டுநா்களும் வேக்த்தடைகள் இருப்பதற்கான எவ்வித அறிவிப்பும் இல்லாததால் விபத்துக்குள்ளாகின்றனா். எனவே, வாகன ஓட்டுநா்களின் நிலையை கருத்தில்கொண்டு வா்ணம் பூச வேண்டும்.
சி. ராஜூ,
பெரம்பலூா்.