பகுஜன் சமாஜ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

கோவையில் தந்தை பெரியாா் சிலையை அவமதித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை எதிரே பகுஜன் சமாஜ் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவையில் தந்தை பெரியாா் சிலையை அவமதித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை எதிரே பகுஜன் சமாஜ் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரியாா் சிலைகளை அவமதிப்பு செய்த நபா்களை கண்டறிந்து, அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியும் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அக் கட்சியின் மாநிலச் செயலரும், வழக்குரைஞருமான ப. காமராசு தலைமை வகித்தாா்.

இதில், அக்கட்சி நிா்வாகிகள் ரகுபதி, ராஜேந்திரன், சற்குரு, இளவரசன், நல்லுசாமி, செல்லசாமி, ஆறுமுகம், தா்மலிங்கம், மகளிரணி பொறுப்பாளா் மூக்காயி உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com