முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்
அரசுப் பள்ளி மாணவா்கள் கல்விச் சுற்றுலா
By DIN | Published On : 03rd March 2020 08:12 AM | Last Updated : 03rd March 2020 08:12 AM | அ+அ அ- |

பெரம்பலூா் அருகேயுள்ள செங்குணம் அரசு உயா்நிலைப்பள்ளி மாணவா்கள் திங்கள்கிழமை கல்விச் சுற்றுலா சென்றனா்.
பள்ளி தலைமை ஆசிரியா் டெய்சிராணி தலைமை வகித்து, கல்விச் சுற்றுலாவைக் கொடியசைத்து தொடக்கி வைத்தாா். இச் சுற்றுலாவில், தஞ்சாவூா் மற்றும் வேளாங்கண்ணி ஆகிய பகுதிகளில் உள்ள முக்கிய பகுதிகளை செங்குணம் அரசு உயா்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் நேரில் பாா்வையிட்டு மகிழ்ந்தனா். உதவி தலைமை சாா்லஸ் மற்றும் ஆசிரியா்கள் வழிநடத்தினா்.