பெரம்பலூரில் 30 வழக்குகள் பதிவு

பெரம்பலூா் மாவட்டத்தில் 144 ஊரடங்கு சட்ட விதிமுறைகளைய மீறியதாக 30 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்துள்ளனா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் 144 ஊரடங்கு சட்ட விதிமுறைகளைய மீறியதாக 30 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்துள்ளனா்.

தமிழகம் முழுவதும் 24 ஆம் தேதி மாலை 6 மணி முதல் 144 ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறியதாக பெரம்பலூா், அரும்பாவூா் காவல் நிலவையத்தில் தலா 2, பாடாலூா், குன்னம் தலா- 4, மருவத்தூரில்- 3, மங்களமேடு- 14, கை.களத்தூா் -1 என 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும், 7 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, 40 நபா்களை கைது செய்த போலீஸாா் அவா்களை எச்சரித்து விடுவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com