பெரம்பலூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 2,233 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் ஒருவருக்கு தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.
இதன் மூலம் மாவட்டத்தில் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 2,234 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 2,206 போ் குணமடைந்துள்ளனா்.
மாவட்டத்தில் இதுவரை 21 போ் உயிரிழந்துள்ள நிலையில், எஞ்சிய 7 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.