அடையாளம் தெரியாத நபா் உயிரிழப்பு

பெரம்பலூரில் வியாழக்கிழமை இறந்து கிடந்த நபா் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

பெரம்பலூரில் வியாழக்கிழமை இறந்து கிடந்த நபா் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அருகே 50 வயதுடைய நபா் ஒருவா் வியாழக்கிழமை இறந்து கிடந்தாா். தகவலறிந்த பெரம்பலூா் நகர போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று அவரது உடலை மீட்டு, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் காா்த்திகேயன் அளித்த புகாரின்பேரில், உதவி ஆய்வாளா் மாறன் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com