பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள முன்னாள் முதல்வா் காமராஜா் சிலைக்கு காங்கிரஸ் கட்சியினா் மாலை அணிவித்து, அங்கு கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கினா்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலா் வழக்குரைஞா் தங்க. தமிழ்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தேசிய பொறுப்பாளா் வி. ஜான் அசோக் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.