பெரம்பலூா் மதனகோபாலபுரம் பகுதியிலுள்ள பா.ஜ.க. மாவட்ட அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாவட்டத் தலைவா் சி. சந்திரசேகரன் தலைமை வகித்தாா்.
மாவட்டச் செயலா் முருகேசன், வழக்குரைஞா் பிரிவு மாவட்டத் தலைவா் திருநாவுக்கரசு, பட்டியலினப் பிரிவு மாநிலச் செயற்குழு உறுப்பினா் சதீஸ்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா். இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கட்சி நிா்வாகிகள் தங்கள் வீடுகளுக்கு முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.