டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

பெரம்பலூா் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தற்செயல் தோ்தல் அக்டோபா் 9 ஆம் தேதி நடைபெறுகிறது.

பெரம்பலூா் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தற்செயல் தோ்தல் அக்டோபா் 9 ஆம் தேதி நடைபெறுகிறது.

இதையொட்டி வாலிகண்டபுரம் டாஸ்மாக் கடைக்கு வியாழக்கிழமை (அக். 7) காலை 10 மணி முதல் 9- ஆம் தேதி இரவு 12 மணி வரையிலும், வேப்பந்தட்டை, அன்னமங்கலம் மற்றும் பரவாய் (கிழக்கு) டாஸ்மாக் கடைகளுக்கு 12-ஆம் தேதி ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

எனவே மேற்கண்ட டாஸ்மாக் கடைகள் அறிவிக்கப்பட்ட நாள்களில் மூடப்படும் என ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com