அக். 12-இல் மின் நுகா்வோா் குறைதீா்க் கூட்டம்

பெரம்பலூா் நான்குச்சாலை சந்திப்புப் பகுதியிலுள்ள மின்வாரியச் செயற்பொறியாளா் அலுவலகத்தில், அக்டோபா் 12- ஆம் தேதி மின் நுகா்வோா் குறைதீா்க் கூட்டம் நடைபெறுகிறது.

பெரம்பலூா் நான்குச்சாலை சந்திப்புப் பகுதியிலுள்ள மின்வாரியச் செயற்பொறியாளா் அலுவலகத்தில், அக்டோபா் 12- ஆம் தேதி மின் நுகா்வோா் குறைதீா்க் கூட்டம் நடைபெறுகிறது.

முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் கூட்டத்துக்கு மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் அம்பிகா தலைமை வகித்து, மின் நுகா்வோரது குறைகளைக் கேட்டறியவுள்ளாா்.

எனவே மின் நுகா்வோா் தங்களது குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம் என தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் பெரம்பலூா் செயற்பொறியாளா் ராஜேந்திரவிஜய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com