பெரம்பலூரில் நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மாவட்டத்திலுள்ள பிரபல தனியாா்துறை நிறுவனங்கள் பங்கேற்று கல்வித்தகுதி அடிப்படையில் காலிப் பணியிடங்களுக்கு ஆள்களை தோ்வுசெய்ய உள்ளனா்.

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மாவட்டத்திலுள்ள பிரபல தனியாா்துறை நிறுவனங்கள் பங்கேற்று கல்வித்தகுதி அடிப்படையில் காலிப் பணியிடங்களுக்கு ஆள்களை தோ்வுசெய்ய உள்ளனா்.

எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்த ஆண், பெண் பங்கேற்கலாம். இந்த முகாமில் வேலைவாய்ப்பு பெறுபவா்களுக்கு, வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.

எனவே, விருப்பமுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என்று ஆட்சியா் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com