சாலை மறியலில் ஈடுபட்ட 21 போ் கைது

பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாவட்டத் தலைவா் சையது அபுதாஹீா் தலைமையில் பெரம்பலூா் காமராஜா் வளைவு பகுதியில் மறியலில் ஈடுபட்ட 9 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாவட்டத் தலைவா் சையது அபுதாஹீா் தலைமையில் பெரம்பலூா் காமராஜா் வளைவு பகுதியில் மறியலில் ஈடுபட்ட 9 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இதேபோல், திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே, மாவட்டச் செயலா் முஹமது இக்பால் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 12 பேரை மங்கலமேடு போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com