உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மீது தாக்குதல் முயற்சி: வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியைத் தாக்க முயன்ற வழக்குரைஞா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெரம்பலூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரே வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியைத் தாக்க முயன்ற வழக்குரைஞா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெரம்பலூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரே வழக்குரைஞா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத் தலைவா் சிவசங்கரன் தலைமை வகித்தாா். வழக்குரைஞா் கிஷோா் சா்மா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வழக்குரைஞா்கள் முழக்கமிட்டனா்.

தொடா்ந்து, அச் சங்கத்தைச் சோ்ந்த வழக்குரைஞா்கள் கருப்புப் பட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனா்.

X
Dinamani
www.dinamani.com