காட்டுநாவல் பொன்னியம்மன் கோயில் திருவிழா

கந்தர்வகோட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த காட்டுநாவல் ஊராட்சியில் அமைந்துள்ள பொன்னியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி
Updated on
1 min read

கந்தர்வகோட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த காட்டுநாவல் ஊராட்சியில் அமைந்துள்ள பொன்னியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதங்களில் திருவிழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டின் திருவிழா மே 8 அன்று காப்புகட்டுதலுடன் தொடங்கியது.
விழா நாட்களில் மண்டகப்படிதாரர்களால் தினமும் அம்மனுக்கு பால், பன்னீர், மஞ்சள், தேன், தயிர், திரவியம் உள்ள அபிஷேக, ஆபாதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து புதன்கிழமை பக்தர்கள் நேர்த்திக்கடனாக சுமார் 500-க்கும் மேற்பட்ட ஆடுகள் வெட்டப்பட்டு அம்மனுக்கு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை காட்டுநாவல் கிராம பொதுமக்கள், விழா குழுவினர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com