தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

பேருந்தில் ஏறும்போது தவறி விழுந்து பெண் சாவு

அறந்தாங்கி அடுத்த ஆவுடையார்கோவிலில் புதன்கிழமை அரசுப் பேருந்தில் ஏற முயன்ற பெண் பேருந்து சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

News image
Updated On :16 நவம்பர் 2017, 1:00 am

DIN

அறந்தாங்கி அடுத்த ஆவுடையார்கோவிலில் புதன்கிழமை அரசுப் பேருந்தில் ஏற முயன்ற பெண் பேருந்து சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஆவுடையார் கோவிலை அடுத்த பிராந்தனி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னையா மனைவி சரோஜா. இவர் உடல்நலக்குறைவு காரணமாக ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்று விட்டு திரும்ப ஊருக்கு செல்வதற்காக அரசுப்பேருந்தில் ஏறும் போது நிலை தடுமாறி பேருந்தின் பின்சக்கரத்தில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.நாகுடி காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.