• தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • IPL 2018
    • FIFA WC 2018
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • கலைஞர் கருணாநிதி
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்
    • ஆசிய விளையாட்டு 2018

12:29:43 PM
வெள்ளிக்கிழமை
22 பிப்ரவரி 2019

22 பிப்ரவரி 2019

  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • சுற்றுலா
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை

அறந்தாங்கி அருகே கீழையூர் அரசுப் பள்ளியில்  ஜெனீவா ஒப்பந்த நாள் விழா

By DIN  |   Published on : 12th September 2018 07:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

0

Share Via Email

அறந்தாங்கி அருகே கீழையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில்  ஜெனீவா ஒப்பந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பள்ளி தலைமை ஆசிரியர்  சு. மணிமுத்து தலைமையில் நடைபெற்ற  நிகழ்ச்சிக்கு ஆசிரியர்கள் டெய்சி, எஸ். கண்ணகி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜீனியர் ரெட் கிராஸ் அமைப்பின் மாநில பயிற்சியாளர் மு. அக்பர் அலி யூசுப் கஸ்ஸாலி பேசியது:  சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவா நகரில் 1864 முதல் 1949 வரையிலான காலக்கட்டங்களில் அங்கீகரிக்கப்பட்ட பல்வேறு  உடன்படிக்கைகளின் தொகுப்பே ஆகும்.
இரண்டாம் உலகப் போருக்கு பின்னர், பேச்சுவார்த்தைகள் மூலம்  அதன் முந்தைய மூன்று ஒப்பந்தங்களையும் இணைத்து இதில் சில கொள்கைகளையும் சேர்த்து 1949 ஆம் ஆண்டு  இறுதி ஒப்பந்தமாக  195 நாடுகள், போர்க் காலத்தில் கைதிகளையும், மக்களின் உயிர்களையும் பாதுகாப்பது சம்பந்தமாக செய்துகொண்டதே ஜெனிவா ஒப்பந்தமாகும் என்றார்.
பள்ளி ஆசிரியர்கள்  ஆ.நடராஜன், பி.சுசிலா, இரா.பாலசுப்பிரமணியன்  உள்ளிட்டோர் தன்னார்வத் தொண்டு பிறருக்கு உதவுதல் மற்றும் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வது  ஆகிய தலைப்புகளில் பேசினர்.
ஜூனியர்களுக்கான பேச்சுப் போட்டியில்  மாணவி புவனேஷ்வரி, மற்றும் கிருஷ்ணன்  உள்ளிட்டோர் பரிசுகளை வென்றனர். முன்னதாக  ஆசிரியர் கோ.சரவணபெருமாள் வரவேற்றார். நிறைவில்  ஆசிரியர் நடராஜன்  நன்றி கூறினார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!

O
P
E
N

புகைப்படங்கள்

அகவன் படத்தின் ஆடியோ வெளியீடு
தமன்னா
அருள்மிகு மல்லிகார்ஜீனசுவாமி கரைகண்டீஸ்வரர் - பருவதமலை 
மகாமக தீர்த்தவாரி விழா
பெங்களூரில் விமான கண்காட்சி
காங்கிரஸ் - திமுக கூட்டணி உடன்பாடு

வீடியோக்கள்

தடம் படத்தின் டிரைலர் 2
ஆதிகும்பேஸ்வரர் ஆலய மாசிமக தீர்த்தவாரி 
தமிழ் ஆன்தெம் வீடியோ பாடல்
பொன் மாணிக்கவேல் படத்தின் டீஸர்
ஓவியாவின் மரண மட்ட வீடியோ பாடல்
கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீஸர்
Thirumana Porutham
google_play app_store
kattana sevai
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2019

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்