ஆலங்குடி பகுதியில் வாக்குசேகரித்த அமமுக வேட்பாளர்

ஆலங்குடி பகுதியில் சிவகங்கை தொகுதி அமமுக வேட்பாளர் வி.பாண்டி வெள்ளிக்கிழமை வாக்குசேகரித்தார்.

ஆலங்குடி பகுதியில் சிவகங்கை தொகுதி அமமுக வேட்பாளர் வி.பாண்டி வெள்ளிக்கிழமை வாக்குசேகரித்தார்.
சிவகங்கை தொகுதிக்குள்பட்ட ஆலங்குடி தொகுதியில் திருக்கட்டளை, காயம்பட்டி, அரசடிபட்டி, கும்மங்குளம் , ஆலங்குடி உள்ளிட்ட பகுதிகளில் வேட்பாளர் பாண்டி கட்சியினருடன் சென்று  வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஆலங்குடி பள்ளிவாசலுக்குச் சென்ற  போது, அங்கு சிறப்புத் தொழுகை நடைபெற்றது.   இதில், அமமுக மாநில மகளிரணித் துணைச்செயலர் விஜயா, எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டச்செயலர் எம்.எஸ்.எம்.ஜியாவுதீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com