பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தியதாக இருவர் மீது வழக்கு

அன்னவாசல் காவல் நிலையத்திற்கு உள்பட்ட கடைவீதியில், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில்

அன்னவாசல் காவல் நிலையத்திற்கு உள்பட்ட கடைவீதியில், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக இருவர் மீது  போலீஸார் வழக்குப்பதிந்துள்ளனர்.
அன்னவாசல் வேல்பாண்டியன் (42), பெருமநாடு அர்ஜூன் (32) ஆகிய இருவரும், கடைவீதி பகுதியில் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாகக் கூறி, அன்னவாசல் போலீஸார் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com