விராலிமலை, வடுகப்பட்டியில் நாளை மின் தடை

விராலிமலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் செவ்வாய்க்கிழமை (ஆக.13) கீழ்க்கண்ட பகுதிகளில்


விராலிமலை: விராலிமலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் செவ்வாய்க்கிழமை (ஆக.13) கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படவுள்ளது.  

விராலிமலை துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான விராலிமலை, கோமங்களம், கல்குடி, பொருவாய், அத்திபள்ளம், ராஜளிபட்டி, நம்பம்பட்டி, வானதிராயன்பட்டி, விராலூர், ராமகவுண்டம்பட்டி, பொய்யாமணி,  சீத்தப்பட்டி, மாதுராப்பட்டி,  ராஜகிரி, மலைக்குடிபட்டி, கோத்திராப்பட்டி, கட்டகுடி, பாப்பாவயல், அகரபட்டி, கொடும்பாளூர் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஆக. 13 ) காலை 9.45 மணிமுதல் மாலை  
4.45 மணி வரை மின்விநியோகம் இருக்காது.  

இதேபோல் விராலிமலை அருகேயுள்ள வடுகப்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான வடுகப்பட்டி, வேலூர், கத்தலூர், குளவாய்பட்டி, முல்லையூர், புதுப்பட்டி, அக்கல்நாயக்கன்பட்டி, சூரியூர், மதயானைப்பட்டி, திருநல்லூர், சாத்திவயல், பேராம்பூர், கல்லுப்பட்டி, மலம்பட்டி, ஆலங்குடி, சீத்தப்பட்டி, வளதாடிப்பட்டி,சித்தாம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஆக. 13) காலை 9.45 மணிமுதல் மாலை 4.45 மணி வரை மின்விநியோகம் இருக்காது என விராலிமலை உதவி செயற்பொறியாளர் எம். சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com