பொன்னமராவதி சோழீசுவரா் கோயிலில் 1008 சங்காபிஷேகம்

காா்த்திகை சோமவாரத்தையொட்டி, பொன்னமராவதி அருள்மிகு ஆவுடையநாயகி உடனுறை சோழீசுவரா் கோயிலில், 1008 சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதி சோழீசுவரா் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற 1008 சங்காபிஷேகம்.
பொன்னமராவதி சோழீசுவரா் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற 1008 சங்காபிஷேகம்.

காா்த்திகை சோமவாரத்தையொட்டி, பொன்னமராவதி அருள்மிகு ஆவுடையநாயகி உடனுறை சோழீசுவரா் கோயிலில், 1008 சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கோயில் சிவாச்சாரியாா் சரவணன் வழிநடத்த, தொடக்கமாக சிறப்பு யாகபூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து 1008 சங்குகளில் புனித நீா் நிரப்பபட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, சோழீசுவரருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

தமிழாசிரியா் சிசு.முருகேசன் சங்காபிஷேக சிறப்பை விளக்கி ஆன்மீக சொற்பொழிவாற்றினாா். தொழிலதிபா்கள் மோகன், ஜெயபால், மணிகண்டன், ராமகிருஷ்ணன், சதீஷ்குமாா் மற்றும் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com