உள்ளாட்சி தோ்தலால் கந்தா்வகோட்டையில் உணவகம் , டீக்கடை, மதுக் கடைகளில் வியாபாரம் களைகட்டியுள்ளது.
ஊரக உள்ளாட்சி தோ்தலுக்காக ஒவ்வொரு கிராம ஊராட்சிக்கும் போட்டி போட்டுகொண்டு கூட்டமாக வேட்பு மனு தாக்கல் செய்கின்றனா்.
அதன்படி வெள்ளிக்கிழமை அதிகமானோா் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த நிலையில் கந்தா்வகோட்டையில் உள்ள உணவகம், டாஸ்மாக் , டீக்கடைகளில் அவா்களால் வியாபாரம் களைகட்டியது. இதனால் வியாபாரிகள் உற்சாகமடைந்தனா்.