கந்தர்வகோட்டை ஒன்றியம் தச்சங்குறிச்சி கிராமத்தில் ஜன.14 திங்கள்கிழமை காலை 9 மணியளவில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.
இந்த ஜல்லிக்கட்டில் பல்வேறு ஊர்களில் இருந்து
சுமார் 700 காளைகள் பங்கேற்கின்றன. நிகழ்ச்சிக்கு அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தலைமை வகிக்கிறார். ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.