புதுக்கோட்டை
வணிகவியல் துறை கருத்தரங்கு
புதுக்கோட்டைஜெஜெ கலைஅறிவியல் கல்லூரியின் வணிகவியல் மற்றும் கணினிப் பயன்பாட்டியல் துறையின் சிறப்புக்
புதுக்கோட்டைஜெஜெ கலைஅறிவியல் கல்லூரியின் வணிகவியல் மற்றும் கணினிப் பயன்பாட்டியல் துறையின் சிறப்புக் கருத்தரங்கு வெள்ளிக்கிழமை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
சீதாலட்சுமி ஆச்சி கல்லூரியின் பொருளியல் துறைத் தலைவர் சு. நாகேஸ்வரி கலந்து கொண்டு தொழில் முனைவோர் திறன் வளர்த்தல் என்ற தலைப்பில் பேசினார்.
கருத்தரங்குக்கு கல்லூரியின் வணிகவியல் துறைத்தலைவர் எஸ். அடைக்கலவன் தலைமை வகித்தார்.
மாணவி புனிதா வரவேற்றார். முடிவில் உதவிப் பேராசிரியை ஜி. தீபா நன்றி கூறினார்.