தன்முனைப்பு சொற்பொழிவு

புதுக்கோட்டை திருமயம் அரசம்பட்டியிலுள்ள சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் தன்முனைப்பு சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 


புதுக்கோட்டை திருமயம் அரசம்பட்டியிலுள்ள சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் தன்முனைப்பு சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
சரக காவல் ஆய்வாளர் மனோகரன் கலந்து கொண்டு கருத்துரை நிகழ்த்தினார். சொற்பொழிவுக்கு கல்லூரி முதல்வர் குழ. முத்துராமு தலைமை வகித்தார். முன்னதாக ஆங்கிலத் துறைத் தலைவர் நீ. வெண்ணிலா வரவேற்றார். முதலாம் ஆண்டு ஒருங்கிணைப்பாளர் க. முத்துராமன் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com