புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டத்தைச் சேர்ந்த மங்கதேவன்பட்டியில் வியாழக்கிழமை ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது.
விழாவையொட்டி புதன்கிழமை ல்லிக்கட்டு தளத்தை நேரில் சென்று பார்வையிட்டு முன்னேற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ், கோட்டாட்சியர் ஜெயபாரதி உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.