அன்னவாசலில் மே 18 மின் நிறுத்தம்

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக அன்னவாசல், இலுப்பூர், பாக்குடி ஆகிய துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக அன்னவாசல், இலுப்பூர், பாக்குடி ஆகிய துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
அன்னவாசல் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் வயலோகம், மாங்குடி, மண்வேளாம்பட்டி,  அண்ணாபண்ணை, குடுன்மியான்மலை, பரம்பூர், அன்னவாசல், முக்கண்ணாமலைப்பட்டி, காலாடிப்பட்டி, கீழக்குறிச்சி, தச்சம்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9.00 மணிமுதல் மாலை 5.30 மணிவரை மின் விநியோகம் இருக்காது.  
இலுப்பூர், ஆலத்தூர், பேயால், கிளிக்குடி, எண்ணை, தளுஞ்சி, வீரப்பட்டி, வெட்டுக்காடு, மலைக்குடிப்பட்டி மற்றும் கொடும்பாளூர் மற்றும் இருந்திரப்பட்டி, பாக்குடி, விளாப்பட்டி, புங்கினிபட்டி, பையூர், மாங்குடி, மருதம்பட்டி, ராப்பூசல், லெக்கனாப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின் விநியோகம் இருக்காது என இலுப்பூர் உதவி செயற்பொறியாளர் என். அக்னிமுத்து தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com