புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வரும் நவ. 6ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு மாற்றுத் திறனாளிகள் குறைகேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.
எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத் தினறாளிகள் இதில் கலந்து கொண்டு தங்களது குறைகளைத் தெரிவித்துப் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி அழைப்பு விடுத்துள்ளாா்.