ஆலங்குடி அருகேயுள்ள வடகாட்டில் இருந்து பனசக்காடு வழியாக கீரமங்கலம் செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு தகுதியற்ாக மாறியுள்ளது. இதனால், அவ்வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனா். சம்பந்தப்பட்டோா் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அ. ஜெயபால்,
பனசக்காடு.