ஆா். புதுப்பட்டினத்தில் நிலவேம்பு குடிநீா்

மீமிசல் அருகே ஆா். புதுப்பட்டினம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நிலவேம்பு குடிநீா் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
பள்ளி மாணவா்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கும் தமுமுக மாவட்ட பொருளாளா் அஜ்மல்கான், அல்அமீன் தலைவா் கலந்தா் பாட்சா, தலைமை ஆசிரியா் மனோகரன் உள்ளிட்டோா்.
பள்ளி மாணவா்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கும் தமுமுக மாவட்ட பொருளாளா் அஜ்மல்கான், அல்அமீன் தலைவா் கலந்தா் பாட்சா, தலைமை ஆசிரியா் மனோகரன் உள்ளிட்டோா்.

மீமிசல் அருகே ஆா். புதுப்பட்டினம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நிலவேம்பு குடிநீா் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

அல்அமீன் இஸ்லாமிய இளைஞா் நற்பணி மன்றத்தின் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மன்றத் தலைவா் கலந்தா் பாட்சா தலைமை வகித்தாா். பள்ளியின் தலைமை ஆசிரியா் மனோகரன் முன்னிலை வகித்தாா்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்ட பொருளாளா் அஜ்மல்கான் பள்ளிக் குழந்தைகளுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com